எதிர் பாராமல் பெய்த
மழையை
எல்லோரும் ரசிக்கிறார்கள்...
நான் மட்டும்
வியக்கிறேன்...
மேகங்கள் கட்டிக்கொள்ள
வானம் அழுகிறதோ? - நம் தற்காலிக பிரிவுக்கு....!
Sunday, September 21, 2008
Saturday, September 20, 2008
நெடுஞ்சாலையும் நினைவுகளும்..
இந்த பௌர்ணமி இரவு முழுவதும்
என்னுடனே பயணித்த
நிலவுக்கு
நிச்சயமாய் தெரிந்திருக்கும்,
உன்னை எவ்வளவு காதலிக்கறேன் என்று!
--------------------
நீளும் நெடுஞ்சாலை பயணத்தில்
கூடவே பயணித்து விட்டு
மறைந்து விடும் மரம், மலை, ஆறு போல்
விலகியே செல்கிறாய் நீ..
காற்றாக என்னுடனே பயணிக்கிறது
உன் காதல்!
-------------------
ஒன்றரை மணி நேர
பயணத்தில்
ஓராயிரம் கதை பேசி
வருகிறாய் நீ, எந்த சலனமுமின்றி..
நூறாயிரம் ஆண்டுகளுக்கான
சந்தோசத்தை ஒட்டு மொத்தமாய்
தருகிறாய் என்பதை உணர முடிகிறதா?
-------------------
எந்த தொலை தூர பயணமும்
வெகு நேரமாய் தெரிவதில்லை
வழித் துணையாய் உன் நினைவுகள்
கூடவே வருவதனால்...
-------------------
என்னுடனே பயணித்த
நிலவுக்கு
நிச்சயமாய் தெரிந்திருக்கும்,
உன்னை எவ்வளவு காதலிக்கறேன் என்று!
--------------------
நீளும் நெடுஞ்சாலை பயணத்தில்
கூடவே பயணித்து விட்டு
மறைந்து விடும் மரம், மலை, ஆறு போல்
விலகியே செல்கிறாய் நீ..
காற்றாக என்னுடனே பயணிக்கிறது
உன் காதல்!
-------------------
ஒன்றரை மணி நேர
பயணத்தில்
ஓராயிரம் கதை பேசி
வருகிறாய் நீ, எந்த சலனமுமின்றி..
நூறாயிரம் ஆண்டுகளுக்கான
சந்தோசத்தை ஒட்டு மொத்தமாய்
தருகிறாய் என்பதை உணர முடிகிறதா?
-------------------
எந்த தொலை தூர பயணமும்
வெகு நேரமாய் தெரிவதில்லை
வழித் துணையாய் உன் நினைவுகள்
கூடவே வருவதனால்...
-------------------
Labels:
ஃபீலிங்க்ஸ்,
காதல்
அவள்..
நட்பு, காதல் மற்றும்
இன்ன பிற உறவுகளுக்குள்
வரையறுக்க முடியாத - ஆனால்
என் வானளாவிய அன்புக்குச் சொந்தக்காரி!
இன்ன பிற உறவுகளுக்குள்
வரையறுக்க முடியாத - ஆனால்
என் வானளாவிய அன்புக்குச் சொந்தக்காரி!
Subscribe to:
Posts (Atom)