Sunday, October 12, 2008

யாரோ?

கார் காலம்..
கருப்பு-வெள்ளை வானம்..
பச்சை பசேல் பூமி..
இரண்டையும் இணைக்கிற மழை தூறல்..
மழையை வரவேற்க குளிர் பனிக்காற்று..
இப்படி இத்தனை இருந்தும்
வார்த்தைகளின்றி தவிக்கிறது என் கவிதை முயற்சி!
எங்கிருக்கிறாய் என் காதலியே...?