Saturday, January 26, 2013

எப்பவோ ஹலோ  எப்.எம்-ல கேட்ட எஸ்.வி.சேகர் நாடகத்தில புடிச்ச வசனங்கள சேமிக்க ஆரம்பிச்சு பாதியில விட்டுட்டேன்.. சும்மா போஸ்ட் பண்ணலாம்னு :)

"ஏன்டா சீனு.. பொண்ணு எப்படி?"

"ரொம்ப சின்ஸியர் சார்.. அவ புருஷனுக்குக் கூட தெரியாது.."

"அடப்பாவி! மாற்றான் தோட்டத்து மல்லிகை டா.."

"மணக்குது சார்!" :D

...

"ஜே.பி. மாதிரி ஒரு ஆள் இருக்கவே முடியாது.. குருவி மாதிரி பணத்த சேர்த்தாரு"

"எப்டி மூக்காலய?"

...

"ஏன் சார்.. ஜே.பி-ய உங்களுக்கு எப்படி பழக்கம்.."

"நாங்க ரெண்டு பேரும் ஒரே ஸ்கூல்-ல.."

"படிச்சீங்களா?"

"இல்ல மழைக்காக ஒதுங்கனோம்"